உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறையில் ஜாதி பாகுபாடு கைதிகளிடம் கேட்ட நீதிபதி

சிறையில் ஜாதி பாகுபாடு கைதிகளிடம் கேட்ட நீதிபதி

சேலம்: சேலம் மத்திய சிறையில், 900க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்-கப்பட்டுள்ளனர். அவர்களிடம் ஜாதி பாகுபாடு உள்ளதா என்-பதை கண்டறிய, நேற்று ஆய்வு நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, ஆர்.டி.ஓ., அபிநயா உள்ளிட்டோர், கைதிகளிடம் ஜாதி பாகுபாடு குறித்து கேட்டறிந்தனர். இதுதொடர்பாக, கைதிகள் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை