மேலும் செய்திகள்
பயணிகள் நிழற்கூடம் சீரமைக்க கோரிக்கை
06-Nov-2024
ராசிபுரம்: ராசிபுரம் தேசிய நெடுஞ்சாலையில், ஆண்டகலுார் கேட் அமைந்-துள்ளது. ஆண்டகலுார் கேட்டில் உள்ள அரசு கலைக்கல்லுாரி யில், 2,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆண்டகலுார் கேட்டில் இருந்து நாமக்கல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் வெட்ட வெளியி-லேயே காத்திருக்கின்றனர். அதேபோல் சேலம், பெங்களூரு, கோவை செல்வதற்கும் பயணிகள் திறந்தவெளியில் காத்திருக்-கின்றனர். மக்கள் நலன் கருதி, நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
06-Nov-2024