உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின்மாற்றியில் ஆயில் திருட்டு

மின்மாற்றியில் ஆயில் திருட்டு

சேலம்: கொண்டலாம்பட்டியில் உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்-ளதாக, சீலநாயக்கன்பட்டி மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. உடனே போர்மேன் பழனிவேல் உள்ளிட்ட ஊழி-யர்கள் சென்றபோது, மின்மாற்றியில் இருந்த, 350 லிட்டர் ஆயில் திருடுபோனது தெரிந்தது. இதையடுத்து உதவி பொறி-யாளர் சாரதா, நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கொண்ட-லாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை