உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவிக்கு தொல்லை மாணவர் மீது போக்சோ

மாணவிக்கு தொல்லை மாணவர் மீது போக்சோ

மேட்டூர்: மேட்டூர், புதுச்சாம்பள்ளி, குருவங்காட்டை சேர்ந்த, 20 வயது வாலிபர், கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் படிக்கிறார். இவரது உறவினரின், 15 வயது மகள், புதுச்சாம்பள்ளியில் வசித்துக்கொண்டு, 10ம் வகுப்பு படிக்கிறார்.கடந்த, 5ல் சேலம் குழந்தைகள் நல உறுப்பி-னர்கள், பள்ளியில் அந்த மாணவியிடம் விசாரித்-தபோது, கோவையில் படிக்கும் கல்லுாரி மாணவர், விடுமுறையில் சொந்த ஊர் வந்த-போது, பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்-தது. இதையடுத்து மாணவியின் தாய் நேற்று அளித்த புகார்படி, மேட்டூர் மகளிர் போலீசார், மாணவர் மீது 'போக்சோ' வழக்குப்பதிந்து விசா-ரிக்கின்றனர். மாணவி, சேலம் சிறுமியர் பாது-காப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி