உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போலீசார் தொல்லை மாற்றுத்திறனாளி தர்ணா

போலீசார் தொல்லை மாற்றுத்திறனாளி தர்ணா

ஓமலுார்: ஓமலுார் பெரிய மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிக்-கந்தர், 47. மாற்றுத்திறனாளியான இவர் நேற்று காலை ஓமலுார் நீதிமன்ற நுழைவாயில் அருகே தர்ணாவில் ஈடுபட்டார். அப்-போது, 'நான் தற்போது லாட்டரி விற்பது கிடையாது. ஆனால் போலீசார் வேண்டுமென்றே வழக்குப்பதிந்து அபராதம் கட்ட சொல்லி தொல்லை கொடுக்கின்றனர்' என, குற்றம்சாட்டினார். ஓமலுார் போலீசார், அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்-தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், '2022ல் போடப்பட்ட லாட்-டரி விற்பனை வழக்கு தொடர்பாக அபராதம் கட்ட அறிவுறுத்தப்-பட்டது. இதனால் அவர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை