உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வக்ப் சட்ட திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வக்ப் சட்ட திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம்: சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நாம் தமிழர் கட்சி சார்பில், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில கொள்கை பரப்பு செயலர் அருள் இனியன் தலைமை வகித்தார். அதில் மத்திய அரசு வக்ப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி