உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாலை பணியாளர் சங்க மாநாடு லச்சினை வெளியீடு

சாலை பணியாளர் சங்க மாநாடு லச்சினை வெளியீடு

ஓமலுார், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், 9வது மாநில மாநாடு, டிச., 12, 13ல், ஓமலுாரில் நடக்க உள்ளது. இதனால் மாநாடு லச்சினை வெளியீடு விழா மற்றும் வரவேற்பு குழு கூட்டம், ஓமலுார் கந்தசாமி மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் கலைவாணன் அந்தோணி தலைமை வகித்தார். அதில் லச்சினையை நிர்வாகிகள் வெளியிட்டனர். தொடர்ந்து மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் சுரேஷ், பொருளாளர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை