உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாடு முட்டி விவசாயி பலி

மாடு முட்டி விவசாயி பலி

பனமரத்துப்பட்டி: மல்லுார் அருகே பசுவநத்தம்பட்டியை சேர்ந்த விவசாயி கந்தசாமி, 70. இவர் கடந்த, 21ல் வீடு அருகே வரப்பில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, வயலில் மேய்ந்து கொண்டிருந்த பக்கத்து தோட்ட மாடு, கந்தசாமியை முட்டி தள்ளியது. இதில் படுகாயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை