மேலும் செய்திகள்
ஆசிரியையிடம் 5 பவுன் நகை பறிப்பு
17-Apr-2025
சேலம்:சேலம், கிச்சிப்பாளையம், நாராயண நகரை சேர்ந்தவர் மாதவராஜ். இவரது மனைவி பிரேமா, 67. இவர்கள் வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்த இருவர், தம்பதியை தாக்கிவிட்டு, 7 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுதொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்தனர். அதில் முள்ளுவாடி கேட் பகுதியை சேர்ந்த முஸ்தபா, 30, கோட்டை முகமது புறா இம்ரான், 34, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து நகையை மீட்டனர்.
17-Apr-2025