மேலும் செய்திகள்
மண் கடத்திய டிராக்டர் பொக்லைன் பறிமுதல்
08-Jul-2025
ஓமலுார்: காடையாம்பட்டி, செம்மாண்டப்பட்டி வருவாய் ஆய்வாளர் பாலாஜி, நேற்று தின்னப்பட்டியில் வாகன தணிக்கையில் ஈடு-பட்டார். அப்போது மண் அள்ளி வந்த, டிப்பர் லாரியை நிறுத்தி விசாரித்தபோது, கடத்தி வந்தது தெரிந்தது.இதனால் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், பூசாரிப்பட்டி, செல்லாண்டி காலனியில் அரசு நிலத்தில் பாறை-களை உடைப்பதாக கிடைத்த தகவல்படி, ஆர்.ஐ., பாலாஜி அங்கு சென்று விசாரித்தார். தொடர்ந்து அனுமதியின்றி பாறை-களை வெட்டி ஏற்றியதால், டிப்பர் லாரியுடன் பறிமுதல் செய்தார். பின் லாரி உரிமையாளர் மீது அவர் அளித்த புகார்படி தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Jul-2025