உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காய்கறி, பழம் விற்பனை ஜோர்

காய்கறி, பழம் விற்பனை ஜோர்

சேலம், சதுர்த்தியை ஒட்டி சேலம் மாவட்டத்தில் அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை, இடைப்பாடி உள்பட, 13 இடங்களில் உள்ள உழவர் சந்தைகளில் நேற்று விற்பனை களைகட்டியது. 323 டன் காய்கறி, பழ வகைகள் மூலம், 1.42 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை