உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சீரான குடிநீர் இல்லை பெண்கள் பரிதவிப்பு

சீரான குடிநீர் இல்லை பெண்கள் பரிதவிப்பு

மகுடஞ்சாவடி: ஏகாபுரம் ஊராட்சி, 9வது வார்டு ரெட்டியூரில், 40க்கும் மேற்-பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு, 2005ல், 10,000 லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து அதன் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. ஆனால் இரு மாதங்களாக சீரான வினியோகம் இல்லை. இதனால் பெண்கள் அருகே உள்ள தோட்டங்கள், தனியாருக்கு சொந்தமான ஆழ்-துளை குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் பெற்று வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி