உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி

ஓமலுார், ஓமலுார் புளியம்பட்டியைச் சேர்ந்தவர் மதி, 42. பழைய இரும்பு வியாபாரி. மனைவி கவிதா, 36. இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு மதுபோதையில் இருந்த மதி, சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை புளியம்பட்டியில் சர்வீஸ் ரோடு டிவைடரை கடந்த போது, அடையாளம் தெரியாக வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே இறந்தார். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி