உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

சேலம், சேலம் பிரபாத் பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, நேற்று முன்தினம் மாலை அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தாதகாபட்டியை சேர்ந்த மணி, 40, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவரிடமிருந்து, சிறு பொட்டலங்களாக, 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை