உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கொல்லங்குடியில் முகூர்த்தகால் நடுதல்

கொல்லங்குடியில் முகூர்த்தகால் நடுதல்

சிவகங்கை : கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயில் கும்பாபிேஷகம் செப்., 8 ல் நடக்க உள்ளதையடுத்து, நேற்று முகூர்த்தகால் நடுதலுடன் பூஜைகள் தொடங்கின. இக்கோயிலில் கும்பாபிேஷக பணிக்கான திருப்பணிகள் நடந்து முடிந்தது. செப்., 8 ல் கும்பாபிேஷகம் நடத்த உள்ளனர். இதற்காக நேற்று முகூர்த்தகால் நடும் நிகழ்வு நடந்தது.சிறப்பு பூஜை, அபிேஷகம் நடந்தது. ஹிந்து அறநிலைய செயல் அலுவலர் நாராயணி தலைமையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ