மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
19 hour(s) ago
பயிற்சி முகாம்
19 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
19 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
19 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
19 hour(s) ago
காரைக்குடி: கோவிலுாரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை விசாரணை செய்தனர். பைக்கில் 150 கிராம் கஞ்சா மற்றும் இரும்பு வாள் இருந்தது. விசாரணையில், திருப்புத்துார் காட்டம்பூரை சேர்ந்த ஜான் குமார்,காரைக்குடி வ.உ.சி., ரோடு பிரகாஷ் என தெரிய வந்தது. அவர்களிடமிருந்துகஞ்சா மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago