உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குறுக்கே வந்த மாடு: வாலிபர் பலி

குறுக்கே வந்த மாடு: வாலிபர் பலி

பூவந்தி: மதுரை மாவட்டம் நாட்டார் மங்கலத்தைச் சேர்ந்த கணேசன் மகன் அருண்பாண்டி 18, டூவீலரில் பூவந்திக்கு வந்த போது மாடு குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி