உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் டிச., 27ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் அன்று காலை 10:30 மணிக்கு நடக்கும் இக்கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று அனைத்து துறை சார்ந்த புகார்களை மனுக்களாக தெரிவித்து, நிவர்த்தி பெற்று செல்லலாம் என கலெக்டர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை