உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஏப்., 25 அன்று காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.இதில், அனைத்து துறை சார்ந்த மாவட்ட அதிகாரிகள் பங்கேற்பதால், மாவட்ட அளவிலான விவசாயிகள் இக்குறைதீர் கூட்டத்தில் விவசாய துறை சார்ந்த புகார்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ