விவசாயிகள் குறைதீர் கூட்டம்
சிவகங்கை; சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஜூன் 20ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.அன்று காலை 10:30 மணிக்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், அனைத்து துறை மாவட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.இதில் விவசாயிகள் துறை சார்ந்த புகார்களை தெரிவிக்கலாம்.