உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மயூரநாதர் கோயிலில் பவுர்ணமி பூஜை

மயூரநாதர் கோயிலில் பவுர்ணமி பூஜை

மானாமதுரை: மானாமதுரை அலங்கார குளம் மயூரநாதர் பாம்பன் சுவாமி கோயிலில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக,ஆராதனை, தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை பாம்பன் சுவாமி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை