மயூரநாதர் கோயிலில் பவுர்ணமி பூஜை
மானாமதுரை: மானாமதுரை அலங்கார குளம் மயூரநாதர் பாம்பன் சுவாமி கோயிலில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக,ஆராதனை, தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை பாம்பன் சுவாமி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.