உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிராவல் மண் திருட்டு: 2 பேர் கைது

கிராவல் மண் திருட்டு: 2 பேர் கைது

மானாமதுரை, : மானாமதுரை அருகே உள்ள ஆரம்பச்சேரி பகுதியில் அரசு அனுமதி இல்லாத இடத்தில் லாரியில் கிராவல் மண் அள்ளுவதாக மானாமதுரை எஸ்.ஐ.,குகனுக்கு தகவல் வந்தது. போலீசாருடன் சேர்ந்து மானாமதுரை கண்ணார் தெரு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். கிராவல் மண் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து லாரியில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் பொட்டிதட்டியைச் சேர்ந்த சக்தி குமார் 23, மானாமதுரை அருகே உள்ள பனிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் 41, இருவரையும் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை