மேலும் செய்திகள்
தற்காலிக கட்டடம் திறப்பு
30-Jul-2025
மானாமதுரை : மானாமதுரை சுந்தர புரம் அக்ரஹாரத்தில் கூடுதல் நுாலக கட்டடம் திறக்கப்பட்டது. தமிழரசி எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். நுாலக கண்காணிப் பாளர் சுவாமி நாதன், வாசகர் வட்ட தலைவர் சோமசுந்தர பாரதி, தாசில்தார் கிருஷ்ணகுமார் பங் கேற்றனர்.
30-Jul-2025