மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
27-Aug-2025
தேவகோட்டை: தேவகோட்டை அருகே தாழையூர் கொத்தனார் பழனிவேல் மனைவி சுதா 38. இவர் நேற்று மாலை 4:00 மணிக்கு பக்கத்து வீட்டிற்கு சென்று, அங்கு மரத்தில் இருந்த கம்பியை பிடித்து நின்றுள்ளார். அப்போது மின்கசிவு ஏற்பட்டதில், மின்சாரம் தாக்கி பலியானார். ஆறாவயல் போலீசார் விசாரிக்கின்றனர். ///
27-Aug-2025