உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மதுபாட்டில்களுடன்  ஒருவர் கைது கார் பறிமுதல் 

மதுபாட்டில்களுடன்  ஒருவர் கைது கார் பறிமுதல் 

திருப்புத்துார்: திருப்புத்துாரில் காரைக்குடி ரோட்டில் 240 மதுபாட்டில்களுடன் காரில் சென்றவரை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் காரையும் பறிமுதல் செய்தனர்.திருப்புத்துார் கல்வெட்டுமேடு பாலகிருஷ்ணன் மகன் அழகுராஜா 32. இவர் நேற்று மதியம் 3:00 மணிக்கு காரைக்குடி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் 240 குவாட்டர் மது பாட்டில்களை வாங்கி காரில் ஏற்றினார். திருப்புத்துார் போலீசார் காருடன் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த அழகுராஜாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை