உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டூவீலர் விபத்தில்  ஒருவர் பலி

டூவீலர் விபத்தில்  ஒருவர் பலி

சிவகங்கை: சிவகங்கை அருகே சக்கந்தியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் 50.இவர் நேற்று மதியம் 2:30 மணிக்கு சக்கந்தியில் இருந்து சிவகங்கைக்கு டூவீலரில் சென்றார்.சஞ்சய் நகர் அருகே சென்ற போது ரோட்டில் இருந்த மின்கம்பத்தில் மோதி பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி