உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சரக்குவாகனம் மோதி ஒருவர் பலி

சரக்குவாகனம் மோதி ஒருவர் பலி

இளையான்குடி,; இளையான்குடி அருகே உள்ள நாகநாதபுரம் கிராமத்தை சேர்ந்த சேதுராமன் மகன் முருகேசன்.இவர் பொருட்களை எமனேஸ்வரத்தில் வாங்கிவிட்டு நாகநாதபுரத்தில் நடந்து சென்ற போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ