வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்...
ஒரு மய்யா அரசின் பெரிய பதவி வகித்தவரின் கருத்து... அரசு ஊழியர்கள் என்றுமே அரசின் ஊழியர்கள்தான். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். அவர்களுக்கும் சட்ட திட்டங்கள் உட்பட்டு பணிசெய்தல்வேண்டும். காவல்துறை மக்களுக்கான வெளி போன்றது. இந்த வேளிஏய் பயிரை மீ ய்வது வருந்தத்தக்கது. சரியும் அல்ல . காவலரின் குடும்பத்தினருக்கும் பங்கு உண்டு. காவலர்களை நல்வழியில் நடாத்தி ஏடுத்துசோ ள்ளலாம். காவலர்கள் தப்பு செய்தால் குடும்பத்தினருக்கும் சரிபாதி பங்கு உண்டு.