உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிணற்றில் விழுந்து கர்ப்பிணி பலி

கிணற்றில் விழுந்து கர்ப்பிணி பலி

காரைக்குடி:சிவகங்கைமாவட்டம் புதுவயலை சேர்ந்த உய்யவந்தான் மகள் ஜெயா 25. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வசித்தார். 8 மாத கர்ப்பிணியான ஜெயா வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் வாளிமூலம் தண்ணீர் இறைக்க சென்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக கிணற்றுள் தவறி விழுந்து இறந்தார். சாக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை