மேலும் செய்திகள்
தொடர் டூவீலர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
12-Jun-2025
தேவகோட்டை:ராமநாதபுரம் மாவட்டம் சனவேலி அருகே உள்ள மாந்தாகுடியைச் சேர்ந்த காளிமுத்து மகன் இளங்கோ 49., பெருவாக்கோட்டை டாஸ்மாக் கடையில் பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு டூவீலரில் வீட்டுக்கு திரும்பினார். பறையனேந்தல் அருகே செல்லும் போது மாடு குறுக்கே வந்ததால்இருளில் மாடு மீது டூவீலர் மோதியதில் டூவீலர் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில் இளங்கோ இறந்தார்.
12-Jun-2025