உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருக்குறள் திருப்பணி திட்ட துவக்கம் 

திருக்குறள் திருப்பணி திட்ட துவக்கம் 

சிவகங்கை: சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல் நிலை பள்ளி கருத்தரங்கு கூடத்தில் திருக்குறள் திருப்பணி திட்ட துவக்க விழா நடந்தது. சிவகங்கை கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமி வரவேற்றார். சி.இ.ஓ., பி.ஏ., முனியாண்டி, மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சம்பத்குமார் வாழ்த்துரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை