உள்ளூர் செய்திகள்

கேட்பாரற்ற அரிசி

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே கேட்பாரற்று கிடந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர். தென் சிங்கம்புணரி வி.ஏ.ஓ., பாண்டிச்செல்வம் நேற்று ஆய்வுக்குச் சென்றபோது, வடக்கு வளவு செட்டியார் தெருவில் ஒரு வீட்டின் அருகே 3 மூடைகளில் 200 கிலோ ரேஷன் அரிசி கேட்பாரற்று கிடந்தது. அதை கைப்பற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ