உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயில் மோதி இளைஞர் பலி

ரயில் மோதி இளைஞர் பலி

காரைக்குடி: தேவகோட்டை ரஸ்தா, கல்லல் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயில் மோதி இறந்து கிடப்பதாக வி.ஏ.ஓ., அருள் ராஜுக்கு தகவல் கிடைத்தது. ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை