வாசகர்கள் கருத்துகள் ( 29 )
மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் நில அளவை பிரிவு வட்ட துணை ஆய்வாளர் மாரியப்பன் மீது எப்போ லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கும்
இவள் ல்லாம் ஒரு அரசு ஊழியர் லஞ்ச பிசாசு
சார் , திருநெல்வேலி ஜில்லா பணகுடி சப் ரெஜிஸ்ட்ரார் ஐ எப்போது அரெஸ்ட் பண்ணுவீங்க ?
அங்கிங்கென்னாது எங்கும் லஞ்சம். லஞ்சம் இல்லையேல் காரியம் நடப்பதில்லை. நடந்து நடந்து அலைய வேண்டியது தான். லஞ்ச ஒழிப்புத்துறையிலும் எல்லோரும் உதவி புரிவார்களா அல்லது புகார் தருபவர்களையே காட்டிக்கொடுத்து விட்டால் என்ற பயமும் உள்ளது. மதுரையில் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் போது தாசில்தார் அலுவலகத்தில் அந்த பதிவில் தகப்பனார் பெயரை பட்டாவில் தவறாக பதிவு செய்துள்ளனர். நான்கு வருடமாக முயன்றும் மாற்ற முடியவில்லை. இப்போ சரி செய்ய இரண்டு லட்சம் கேட்கின்றனர்.
திருட்டு திராவிடத்தில் லஞ்சம் அங்கீகாரம் பெற்றுள்ளது.
அப்படியே போய் ரபேல் வாங்குன கோப்பு எங்கன்னு சொல்லுங்க
இங்கு அடையாறு பத்திரப்பதிவு சார்பதிவாளர் , தைரியமாக, உரத்த குரலில், அதிகாரத் தோரணையுடன் லஞ்சம் கேட்கிறார். பின்புலம் இல்லாமல் அவரால் இப்படித் தைரியமாகச் கேட்க முடியாது.
நீங்க ஏன் லஞ்ச ஒழிப்புத்துறை இல் புகாரளிக்கவில்லை?
லட்சங்களில் லஞ்சம் வாங்குபவர்கள் மட்டும் ஏன் சிக்குவதில்லை, ஏன் கைது செய்யப்படுவதில்லை. தூண்டில் சிறியதா..?
லஞ்ச குற்றவாளிகளுக்கு மரண தண்டனை/ ஆயுள் தண்டனை என நமது சட்டசபையில் சும்மா ஒரு தீர்மானம் போடலாமே? காசா, பணமா என்ன? நடைமுறையில் வரவா போகிறது?
தமிழ் நாட்டு DMK தலைவர்கள் எப்படியோ தப்பித்தது விடுகிறார்கள். எப்படி என்றே புரியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போதும் இதே நிலை தான், ஆனால் ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் தண்டிக்கப்பட்டார்.