உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி தாசில்தார் கண்ணன் வாகன சோதனை நடத்தினார். அப்போது திருமலாபுரம் விலக்கு பகுதியில் டிப்பர் லாரியில் அனுமதியின்றி மண் கொண்டு செல்வது தெரிந்தது. லாரியை நிறுத்தி விசாரித்த போது டிரைவர் தப்பி ஓடினார். லாரியில் இருந்த 3 யூனிட் மண்ணுடன் க.விலக்கு போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ