உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புகையிலை பதுக்கியவர் கைது

புகையிலை பதுக்கியவர் கைது

தேனி : க.விலக்கு எஸ்.ஐ., பிருந்தா தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஓடை தென்புறம் முத்துப்பாண்டி 44, தனது பெட்டிக்கடையில் 450 கிராம் எடையுள்ள ரூ.1400 மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுக்களை பதுக்கி வைத்திருந்தார். போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்து, புகையிலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி