உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் விபத்து போலீஸ்காரர் மீது வழக்கு

டூவீலர் விபத்து போலீஸ்காரர் மீது வழக்கு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி சஞ்சீவி நகரைச் சேர்ந்தவர் காமாட்சி 60. பெரியகுளம் தேனி ரோடு முந்தைய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த டூவீலர் மோதியதில் காயமடைந்தார். விபத்து ஏற்படுத்திய தென்கரை போக்குவரத்து போலீஸ்காரர் சுராஜ் மீது வழக்கு பதிவு செய்து, தென்கரை எஸ்.ஐ., ஜீவானந்தம் விசாரணை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை