மேலும் செய்திகள்
குட்கா பறிமுதல்
05-Jun-2025
ஆண்டிபட்டி: கண்டமனுார் பகுதியில் உள்ள கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். கண்டமனுார் ரங்கநாதர் கோயில் தெருவைச் சேர்ந்த சேர்மதுரை, ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பால்பாண்டி ஆகியோர் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. ரூ.3864 மதிப்புள்ள 4 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
05-Jun-2025