உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மது பாட்டில்கள் பறிமுதல்

மது பாட்டில்கள் பறிமுதல்

பெரியகுளம் : பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி தேவர் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் 41. இவர் முந்தைய தீப்பெட்டி கம்பெனி அருகே 567 மது பாட்டில்களை சில்லரை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தார். தென்கரை எஸ்.ஐ., ஜீவானந்தம் மது பாட்டில்களை கைப்பற்றி, தப்பியோடிய பாஸ்கரனை தேடி வருகின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ