மேலும் செய்திகள்
முல்லைப் பெரியாற்றில் குளித்த கல்லுாரி மாணவர் பலி
9 hour(s) ago
பள்ளி கலை விழா துவக்கம்
9 hour(s) ago
குரங்குகளுக்கு உணவு வழங்குவதை தடுக்க வலியுறுத்தல்
9 hour(s) ago
தாயுமானவர் திட்டத்தில் கூடுதலாக 8558 பேர் சேர்ப்பு
9 hour(s) ago
பெரியகுளம்: கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததுபெரியகுளத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது கொடைக்கானல் மலைப்பகுதியான வட்டக்காணல், வெள்ளகெவி பகுதியில் பெய்யும் மழையால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வருகிறது. கோடை வெயில் தாக்கத்தால் கும்பக்கரை அருவியில் மார்ச் 1 முதல் மார்ச் 14 வரை அருவியில் தண்ணீர் வரத்து குறைந்து கொண்டே இருந்தது. இந்த நிலை நீடித்தால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறையும் நிலை உருவாகியது.இந்நிலையில் நேற்று முன்தினம் மார்ச் 15ல் கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்யத் துவங்கியது. இதனால் நிலைமை தலைகீழாக மாறி கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து. நேற்று மதுரை செக்கானூரணியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.கோடை வெயில் தாக்கத்தால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago