உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மது பாட்டில்கள் பறிமுதல்..

மது பாட்டில்கள் பறிமுதல்..

தேனி,: வீரபாண்டி எஸ்.ஐ., அசோக் தலைமையிலான போலீசார் போடேந்திரபுரம் கோடாங்கிபட்டி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் சந்தேகப்படும் படி நின்றிருந்த உப்பார்பட்டி பிள்ளையார் கோயில் தெரு கார்த்திக் 32, தமிழன் 24 ஆகியோரிடம் விசாரித்தனர். அவர்கள் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்றது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, 69 மதுபாட்டில்கள், ரூ.600 பணத்தை போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை