உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மது பதுக்கியவர் கைது

மது பதுக்கியவர் கைது

போடி: போடி அருகே விசுவாசபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் சேர்மலை 70. இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். போடி தாலுாகா போலீசார் சேர்மலையை கைது செய்து அவரிடம் இருந்த 19 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ