மேலும் செய்திகள்
மது பதுக்கிய இருவர் கைது
17-Jun-2025
போடி: போடி அருகே விசுவாசபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் சேர்மலை 70. இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். போடி தாலுாகா போலீசார் சேர்மலையை கைது செய்து அவரிடம் இருந்த 19 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
17-Jun-2025