மேலும் செய்திகள்
தடுப்பு சுவர் சேதம் ஒருவர் மீது வழக்கு
01-May-2025
சப்- கலெக்டர் ஆய்வு: குவாரி மீது வழக்கு
25-Apr-2025
தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே சிந்துவம்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜபாண்டி 19. ஜெயமங்கலம் குள்ளப்புரம் ரோட்டில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றிக்கொண்டிருந்தார். ஜெயமங்கலம் போலீசாரை அவதூறாக பேசி, கத்தியால் மிரட்டினார். எஸ்.ஐ., முருகப்பெருமாள், ராஜாபாண்டியை கைது செய்து கத்தியை கைப்பற்றினார்.
01-May-2025
25-Apr-2025