உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மார்க்சிஸ்ட் கம்யூ., தர்ணா

மார்க்சிஸ்ட் கம்யூ., தர்ணா

உத்தமபாளையம்: வக்ப் சட்டத்தை வாபஸ் வாங்க மத்திய அரசை வலியுறுத்தி உத்தமபாளையம் பைபாஸ் ரோட்டில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. ஏரியா செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார் . திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி உள்பட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பாராட்டி பேசினார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை