மார்க்சிஸ்ட் கம்யூ., தர்ணா
உத்தமபாளையம்: வக்ப் சட்டத்தை வாபஸ் வாங்க மத்திய அரசை வலியுறுத்தி உத்தமபாளையம் பைபாஸ் ரோட்டில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. ஏரியா செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார் . திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி உள்பட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பாராட்டி பேசினார்கள்.