உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாமியார் மாயம் மருமகள் புகார்

மாமியார் மாயம் மருமகள் புகார்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டி முத்துவேல் நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி மனைவி பா.அங்காள ஈஸ்வரி 27. தனது மாமியாரான பழனிவேல் மனைவி ப.அங்களா ஈஸ்வரி 55.இருவரும் இரு தினங்களுக்கு முன் இரவில் வீட்டில் தூங்கினர். காலையில் பார்த்தபோது , மாமியார் ப.அங்காள ஈஸ்வரி காணவில்லை. மருமகள் புகாரில் மாமியாரை தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ