மேலும் செய்திகள்
வாலிபர் குத்திக்கொலை; இருவருக்கு போலீஸ் வலை
13 hour(s) ago
வைகை அணையில் இருந்து சிவகங்கை பாசனத்திற்கு நீர் திறப்பு
13 hour(s) ago
பாரதமாதா தேர் பவனி
16 hour(s) ago
உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
16 hour(s) ago
தேனி : பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் ரூ.2 கோடி செலவில் அறிவுசார் மையம் அமைக்கும் பணி பெருமளவு முடிந்துள்ளது. மாவட்ட நுாலகத்துறை மூலம் 2,500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வாங்கப்பட்டு உள்ளன. இந்த அறிவுசார் மையம், தேவாரத்தில் ரூ.2 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அறிவுசார் மையம், பஸ் ஸ்டாண்ட் ஆகியவை முதல்வர் திறந்து வைப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago