மேலும் செய்திகள்
வாலிபர் குத்திக்கொலை; இருவருக்கு போலீஸ் வலை
16 hour(s) ago
வைகை அணையில் இருந்து சிவகங்கை பாசனத்திற்கு நீர் திறப்பு
16 hour(s) ago
பாரதமாதா தேர் பவனி
19 hour(s) ago
உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
19 hour(s) ago
தேனி : கொடுவிலார்பட்டியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகுழுவில் உள்ள பி.டி.ஓ.,க்கள் ஊரக வளர்ச்சி பணிகளையும் செய்ய நிர்பந்திக்க கூடாது. முன்னாள் முதல்வர் கருணாநிதி கனவு இல்ல திட்டத்தில் கள ஆய்வு செய்யாமல் பயனாளிகளை தேர்வு செய்வதை கைவிட வேண்டும். உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணைத்தலைவர் சக்தி திருமுருகன், இணைச்செயலாளர் ரெங்கநாதன், தணிக்கையாளர் குருபாலமுருகன், மகளிர் ஒருங்கிணைப்பாளர்கள் பிரேமா, பேபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago