உள்ளூர் செய்திகள்

தற்கொலை

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை இந்திராபுரித்தெருவைச் சேர்ந்தவர் பாண்டி 72. சர்க்கரை நோயினால் கால்வலியால் அவதிப்பட்டார். விஷ மருந்து சாப்பிட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ