உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் திருட்டு

டூவீலர் திருட்டு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி சீனிவாசா நகரை சேர்ந்தவர் முருகன் 51, அரசு போக்குவரத்து பெரியகுளம் கிளையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். செப்.19 ல் மதியம் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள தனது டூவீலரை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றார். பணி முடிந்து இரு நாட்களுக்குப் பின் வீட்டில் வந்து பார்த்தபோது டூவீலரை காணவில்லை. இது குறித்து முருகன் கொடுத்த புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை