உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கட்டுரை, பேச்சுப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

கட்டுரை, பேச்சுப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி: தமிழகத்தில் ஜூன் 3ம் தேதியை செம்மொழி நாளாக கொண்டாட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு மே 9, கல்லுாரி மாணவர்களுக்கு மே10 ஆகிய நாட்களில் காலை 10:00 மணிக்கு போட்டிகள் நடைபெறும். பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 91596 68240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை